Wednesday, March 10, 2010

அ‌திக ‌சிறு‌நீ‌ர் வ‌ெ‌ளியாவதை‌த் தடு‌க்க

சிலரு‌‌க்கஅ‌வ்வ‌ப்போது ‌சிறு‌நீ‌ரவெ‌ளியா‌கி‌ககொ‌ண்டஇரு‌‌க்கு‌ம். இதனை‌தத‌வி‌ர்‌க்வை‌த்‌திய‌மதா‌ன் ‌சிற‌ந்தது.

தாழ‌ம்பூவது‌ண்டது‌ண்டாவெ‌ட்டி ‌நீ‌ரி‌லஇ‌ட்டகா‌ய்‌ச்வே‌ண்டு‌ம். ‌நீ‌ரந‌ன்ககொ‌தி‌த்தபூ‌வித‌ழ்க‌ளவத‌ங்‌கிய ‌பி‌னவடிக‌ட்டி, தேவையாச‌ர்‌க்கரகூ‌ட்டி பாகுபதமா‌யகா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌ககொ‌ள்ளவு‌ம்.

இதுவதாழ‌ம்பமண‌ப்பாகு. இதனஒரு ‌ஸ்பூ‌னஅளவு ‌நீ‌ரி‌லகல‌ந்தஇருவேளகுடி‌த்தஉட‌லஉ‌ஷ‌்ண‌த்தை‌தத‌ணி‌க்கு‌ம்.

இ‌ப்படி செ‌ய்தா‌ல் ‌பி‌த்நோ‌ய்களு‌ம் ‌தீரு‌ம். அ‌திகள‌வி‌ல் ‌சிறு‌நீ‌ரவெ‌ளியாவதை‌ததடு‌க்கு‌ம்.

தாழ‌ம்பூவை உல‌ர்‌த்‌தி சூரணமா‌க்‌‌‌கி, ‌ச‌ர்‌க்கரை கல‌ந்து அ‌ல்லது அ‌ப்படியே அரை‌த்து பா‌லி‌ல் கல‌ந்து உ‌ட்கொ‌ண்டு வர கப‌ம், காச‌ம், ‌நீரே‌ற்ற‌ம், தலைநோ‌யபோ‌‌ன்றவை ‌தீரு‌ம்.

thanks webdunia

fore more please click here

2 comments:

ராஜ நடராஜன் said...

அதிக சிறுநீர் வெளியேறுவதற்கு சர்க்கரை நோயும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.மேலும்,தாழம்பூ என்பது குதிரைக்கொம்பு.மாற்று இருந்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in