இது தமிழ் தோட்டம் மற்றும் தமிழ் முத்துக்கள் இணைந்து நடத்தும் விடுகதைப் போட்டி
இங்கு கொடுக்கப்பட்டுள்ள விடுகதைகளை அவிழ்த்து விடுங்கள் பார்ப்போம்.....
பாரினில் காய்த்தும் பழுக்காத மரம் எது?
குடிக்கலாம் அடிக்கலாம் அது எது?
இரண்டு கிணறுக்கு ஒரு பாலம் அது என்ன?
நேற்று பிறந்தவன் இன்று கட்டுகிறான் அது என்ன?
நூறு கிளிக்கு ஒரே வாய் அது என்ன?
இதன் முடிவை தமிழ் தோட்டம் வலைதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
Post the answers in the comments box
2 comments:
//பாரினில் காய்த்தும் பழுக்காத மரம் எது?//
பஞ்சு மரம்
//குடிக்கலாம் அடிக்கலாம் அது எது?//
ஹி.ஹி. சரக்குதான்!
//இரண்டு கிணறுக்கு ஒரு பாலம் அது என்ன?//
மூக்கு
//நேற்று பிறந்தவன் இன்று கட்டுகிறான் அது என்ன?//
இன்சூரன்ஸ் பிரீமியம்!
oh wait for the result....
Post a Comment