ஆழ்ந்த அன்பிலேயே உண்மையான இன்பம் மலர்கிறது.
இன்பங்கள் சேர்ந்து வருவதில்லை, துன்பங்கள் தனியே வருவதில்லை
வயதில் இளைஞனாக இரு, அறிவில் முதியவனாக இரு
யார் புகழ்ச்சியில் பேராசை உடையர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் தகுதியில் ஏழைகளாக இருப்பதை நிருபிக்கிறார்கள்.
எங்கே கண்டிப்பும் கட்டுப்பாடும் அதிகமாக இருக்கிறதோ அங்கே கள்ளத்தனம் அதிகமாக இருக்கும்.
அன்பளிப்பு பொருளைவிட அதை அளிக்கும் முறைதான் மதிப்புமிக்கது.
வாதாட பலருக்கு தெரியும், உரையாட ஒரு சிலருக்கே தெரியும்.
கொடுப்பதை மறுப்பதும் பெற்றதை நினைப்பதும் நட்பிற்கு அழகு.
நல்லவர் நட்பை பொருள் கொடுத்தாவது கொள்ளுக, தீயவர் நட்பை பொருள் கொடுத்தாவது தள்ளுக.
மனிதன் சூழ்நிலைகளுக்காக படைக்கப்படவில்லை, சூழ்நிலைகள் மனிதனுக்காக படைக்கப்பட்டவை.
click here to see more
Wednesday, April 19, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment