நடந்து முடிந்த தேர்தலில் முக்கிய வி.ஐ.பி. கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
முதலியார் பேட்டையில் போட்டியிட்ட தலைவர் கண்ணன், நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க மாநில அமைப்பாளர் ஜானகிராமன், வில்லியனூரில் போட்டியிட்ட தேனீ, ஜெயக்குமார், நெடுங்காட்டில் போட்டியிட்ட அமச்சர் சந்திரகாசு, முன்னாள் அமைச்சர் ஏ.வி. சுப்பிரமணியன் ஆகியோர் தோல்வியடைந்தனர். அநேக தொகுதிகளில் டெபாசிட் இழந்தவர்களும் உள்ளனர்.
Friday, May 12, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment